தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான வே.பார்த்திபன் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் பெ.ராஜேந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான வே.பார்த்திபன் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் பெ.ராஜேந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.