குவியல் குவியலாக கொட்டி கிடக்கும் தக்காளி.. அள்ளிச்செல்லும் மக்கள்
சென்னை: சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது காய்கறிகள் தான். எனவே காய்கறி சந்தையில் மக்களின் கூட்டம் எப்போதும் அதிகரித்தே காணப்படும். அதிலும் மற்ற பச்சை காய்கறிகளை வாங்குவதை விட தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் அதிகளவில் வாங்குவார்கள்.